Wednesday, November 10, 2010

பிறந்தநாள் வாழ்த்து

























உன் பிறந்த நாளுக்கு
நான் ஏன் வாழ்த்து கூறவில்லை
தெரியுமா?
நான் உன்னை முதன் முதலில்
கண்டபோது எப்படி இருந்தாயோ
இன்றும் அதே இளமையோடு இருக்கிறாயே!!??
பின், நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்றுக் கூடிவிட்டதை உணர்ந்து
நீ வருந்தக்கூடாது என்றுதான்.



No comments:

Post a Comment